ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

Chilla Chilla - Thunivu Lyric Song (Tamil) | Ajith Kumar | H Vinoth | Anirudh | Ghibran


Movie - Thunivu
Song: Chilla Chilla
Singers: Anirudh Ravichander, Vaisagh, Ghibran
Lyrics: Vaisagh
Music Composed and Arranged by Ghibran
Additional Arrangements: Hary Nair, VM Bharath, Pradeep Pj
Rhythm Programming : Ghibran, Derrick Paul
Music Supervisor : Dr.V.Sritharan
Music Assistant : Gold Devaraj
Guitar & String Instruments : SM Subhani
Production Management: Andria Miranda & Brihto David
Recorded and Edited by Wesley, Chandrasekaran TK at Akshrah SoundLab
Mixed & Mastered by Balu Thankachan @ 20dBBlack
Session Assisted by Paul J Daniel.
Studio Management: Chandru & Ponnaiyan
Musician's Fixer: Sudhakar
Written and Directed by H. Vinoth
Produced by Zee Studios & Boney Kapoor
DOP - Nirav Shah
Music Director - Ghibran
Art Director - Milan
Editor - Vijay Velukutty
Stunts - Supreme Sundar
Choreography - Kalyan
Costume Designer - Anu Vardhan
Pro - Suresh Chandra & Rekha D'one
CFO & General Manager - Rajiv Arora
COO - Punkej Kharabanda
Executive Producer - Jayraj P Pichayya
Lyric Video: ADFX STUDIO | AMBANI.DFX

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் கியூட் வீடியோ

சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது.

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் கியூட் வீடியோ


23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் அழகான கௌன் அணிந்துக்கொண்டு டால் போன்று கியூட்டாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் திசை திரும்பியுள்ளார்.


குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் கியூட் வீடியோ


விக்னேஷ் சிவனுக்கும் - அஜித்துக்கும் இடையே அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த பதிவு.

விக்னேஷ் சிவன் - அஜித்



விக்னேஷ் சிவனுக்கும் - அஜித்துக்கும்


ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டுவிட்டார். இதனால் விக்னேஷ் சிவனுக்கும் நடிகர் அஜித்துக்கும் இடையே பிரச்சனை என்பது போல் செய்திகள் பரவியது.

அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவனை படத்திலிருந்து வெளியேற்றியதால், இனிமேல் அஜித்துடன் எந்த ஒரு படத்திலும் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

விக்னேஷ் சிவனுக்கும் - அஜித்துக்கும்

இந்நிலையில், இந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் அழகாக சிரித்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 

படத்திலிருந்து வெளியேறிய பிறகும் அஜித் குமாரின் உண்மையான ரசிகராக விக்னேஷ் சிவன் நடந்துகொள்கிறார் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.


Link: Click Here


திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்

டாப் நாயகிகள்

இந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகிகள் பலர் உள்ளார்கள்.


நயன்தாரா, சமந்தா, தீபிகா படுகோனே என திருமணம் ஆன நாயகிகளும் டாப்பில் உள்ளார்கள், த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி போன்ற நடிகைகள் சிங்கிளாகவும் உள்ளார்கள்.


அப்படி தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கும் பிரபலங்களின் விவரத்தை காண்போம்.














நடிகைகளின் லிஸ்ட்

த்ரிஷா- 39 வயது

அனுஷ்கா ஷெட்டி- 40 வயது

கிரண் ரத்தோட்- 41 வயது

தபு- 50 வயது

பூனம் பாஜ்வா- 37 வயது

இலியானா- 36 வயது

டாப்ஸி- 35 வயது

ஸ்ருதிஹாசன்- 36 வயது

நக்மா- 47 வயது

கோவை சரளா- 60 வயது

வரலட்சுமி சரத்குமார்- 37 வயது

ஆண்ட்ரியா- 36 வயது


க்ரித்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் புதிய படம் ஒன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்க கிருத்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இந்த தகவலை கொஞ்சம் லேட்டாக தெரிந்துகொண்ட விஜய் சேதுபதி, உடனடியாக படக்குழுவினரை தொடர்புகொண்டு, கிருத்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியான படக்குழு, விஜய் சேதுபதியிடம் மீண்டும் பேசிப் பார்த்துள்ளனர்.


ஆனால், அவரோ முடியவே முடியாது என்றுவிட்டாராம். அதாவது, உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் கிருத்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்தது விஜய் சேதுபதி தான். அதனால், மகளாக நடித்த கிருத்தி ஷெட்டியுடன் ஜோடியாகவும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பது முடியாது எனக் கூறிவிட்டாராம். மேலும் உப்பென்னா க்ளைமேக்ஸ் சீனில், கிருத்தி ஷெட்டிக்கு தன்னை அப்பா என அழைப்பதில் தயக்கம் இருந்தது.


அப்போது விஜய் சேதுபதி கிருத்தி ஷெட்டியிடம், எனக்கு உன் வயதில் மகன் இருக்கிறான். அதனால், உன்னை என் மகளாக தான் பார்க்கிறேன். நீ தயங்காமல் என்னை அப்பாவாக நினைத்து நடிக்கலாம் என உற்சாகம் கொடுத்துள்ளார். அதன் பின்னரே அந்த சீனில் கிருத்தி ஷெட்டியால் இயல்பாக நடிக்க முடிந்ததாம். அப்போது முதல் கிருத்தி ஷெட்டி தனக்கு மகள் போல இருப்பதால், அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி உறுதியாக கூறிவிட்டாராம்.




















சனி, 23 செப்டம்பர், 2023

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை | Actress Sadha Open Talk

தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி, பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.


Actress Sadha Open Talk


சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.


வேதனைப்படுகிறேன்!.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர், தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.


இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரரிடம் சொன்னேன் ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என சொல்லி நடிக்க படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுதேன் என்று சதா கூறியுள்ளார். 












புதன், 20 செப்டம்பர், 2023

நான்கு நாட்களில் மார்க் ஆண்டனி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mark Antony Four Days Box Office

மார்க் ஆண்டனி


கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.


முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் மார்க் ஆண்டனி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


வசூல் 


அதன்படி, இப்படம் வெளிவந்த நான்கு நாட்களில் ரூ. 52 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.


இனி வரும் நாட்களிலும் மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.