Skip to main content

Posts

Showing posts from June, 2020

Foods that can dissolve bad fats in the body ...!

Tomatoes: People who are obese eat lots of tomatoes every day and drink tomato juice or soup. Its acetic acid helps to dissolve fat in the intestines. Ginger and Garlic: Ginger and garlic mixed foods should be added at least 3 times a day or eaten daily in soups and flavors.   Cumin: Eat 1 tablespoon of cumin along with 3 servings or drink the cumin with water. You can easily dissolve 3 times body fat by following this method correctly.   Soaked dill: Soak the dill the next day, chew the dill and drink the soaked water. If you do this daily, body fat will automatically dissolve.   Pear: Pear is high in fiber. When eaten before meals, the fat in the food we eat prevents the body from growing and prevents weight gain.   Drumstick Leaf: Drumstick leaves have high iron content. It also helps to dissolve fat and rejuvenate the body. Drink two teaspoons in the morning and lose body weight daily.   Cinnamon: Drinking coffee or tea every morning, mixing it with a little bit of powdered Cinnamo

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடிய உணவுகள்...!

தக்காளி: உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் நிறைய தக்காளி சாப்பிடுவதுடன் தக்காளி ஜூஸ் அல்லது சூப் குடிக்க வேண்டும். இதிலுள்ள அசிடிக்  அமில பண்புகள் குடலில் சேரும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் பூண்டு: இஞ்சி மற்றும் பூண்டு கலந்த உணவுகளை தினமும் 3 முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சூப், ரசம் செய்து கூட தினமும்  சாப்பிடலாம்.   சீரகம்: 1 ஸ்பூன் சீரகத்தை 3 வேளைக்கு சேர்த்து சாப்பிடலாம் அல்லது சீரகத்தை நீர் மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த முறையை சரியாக பின்பற்றுவதன்  மூலம் 3 மடங்கு உடல் கொழுப்பை எளிமையாக கரைக்கலாம்.   ஊறவைத்த வெந்தயம்: வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அந்த வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின் அந்த ஊறவைத்த நீரை குடிக்க வேண்டும். இப்படி  தினமும் செய்தால் உடலிலுள்ள கொழுப்புகள் தானாகவே கரையும்.   பேரிக்காய்: பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தடுப்பதுடன், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.   முருங்கை இலைச்சாறு: முருங்கை இலை அதிக இரும்புச் சத்து கொண்டது. அத்

இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை....?

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும், தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து  கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.   முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும்  நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.   இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை  கை கண்ட மருந்து.   முருங

எலுமிச்சை சாறு பருகுவதால் உண்டாகும் பயன்கள்...!

தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி,  வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.   உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை. எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை  ஒழிக்கும், பல் நோய்களை க

பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்? அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?

என்ன இல்லை அவளிடம்? கேட்குறேன். இறைவன் மிச்சமே வைக்காமல் படைத்த அழகிய படைப்பு. அவளுக்கென்று தனி வாசம் இருக்கு..., கண்டிப்பா இருக்கு...., கேட்டு பாருங்க. திருமணம் ஆனவர்களிடம்... வர்ணிப்பார்கள்... அவள் கூந்தலில் ஒரு வாசம், நெற்றியில் ஒரு வாசம், மூக்கில் ஒரு வாசம், உதட்டோரம் ஒரு வாசம், அந்த கழுத்தில் ஒரு வாசம் என்று அங்கங்கே புதைந்து கிடக்கும் பல வாசங்கள்.... அவளிடம்.... சும்மா ஒன்னும் சொல்லல.., உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததுனு... சந்தேகம்னா கேட்டு பாருங்கள் ஒரு தலையா காதல் செய்ற நம்ம பசங்ககிட்ட.... அவளை பார்த்தால், வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதுனு சொல்லுவான். ஏண்டா அப்படினு கேளுங்க... விளக்கம் சொல்ல தெரியாது. திரு திருனு திருவிழா கூட்டத்துல காணாம போன புள்ளையாட்டம் முழிப்பான்... வாழவே விருப்பம் இல்லாத அவன் மேல் ஒரு முறை அவள் பார்வை பட்டால் போதும்.., அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்னு பாட ஆரம்பிச்சிடுவான். அவ்வளவு இருக்குங்க. அவளிடம்..., அவளிடம் மட்டும்...., அவள் ஒரு நூல