Skip to main content

Posts

Showing posts from November, 2020

மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது, நிவர் புயலால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இருக்கும் பிக் பாஸ் வீட்டு கார்டன் ஏரியாவிலும் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கண்ட போட்டியாளர்கள் பயந்து தாங்கள் வெளியேறிக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். பின், நேற்று மாலை 4 மணிக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களை தங்க வைத்தது விஜய் டிவி. வீ

வலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

அனிகா சுரேந்தர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததால் பிரபலமான அனிகா சுரேந்தர், தற்போது பல போட்டோஷூட்டால் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இதுவரையில் இல்லாத விதமாக தோழிகளுடன் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்தர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது உள்ள ஆசையால் திரையுலகில் கால் பதித்துள்ளார். மேலும் அவர் நடிப்புக்கும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது.  தற்போது இதுவரை இல்லாத விதமாக தனது தோழிகளுடன் எடுத்த போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்

மூவி தியேட்டர் கவரேஜில் வெள்ளை சட்டையில் ராகுல் ப்ரீத் சிங் ஸ்டில்ஸ்

தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.இவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தன்னுடைய ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட  ரகுல் ப்ரீத்தி சிங் அவர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மெல்லிய உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.  

டோலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கருப்பு உடையில் புகைப்படங்கள்

தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.இவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தன்னுடைய ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட  ரகுல் ப்ரீத்தி சிங் அவர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மெல்லிய உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.  

பச்சை அனார்கலி சல்வார் சூட்களில் ராகுல் ப்ரீத் சிங்

தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.இவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தன்னுடைய ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட  ரகுல் ப்ரீத்தி சிங் அவர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மெல்லிய உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.   Tags:  rakul-preet-singh-in-green-anarkali-salwar-suits

ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய பிங்க் உடையில் Long Legs Photo Shoot

தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.இவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தன்னுடைய ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட  ரகுல் ப்ரீத்தி சிங் அவர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மெல்லிய உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.  

நீல நிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் Thigh Show Photos

தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.இவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தன்னுடைய ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட  ரகுல் ப்ரீத்தி சிங் அவர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மெல்லிய உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

சித்தி 2 சீரியல் நடிகை வெண்பா வா இது? அந்த இடத்தில் குத்திய டாட்டூவை காட்டியபடி கொடுத்த செம்ம ஹாட் போஸ்!

  நடிகை ராதிகா தற்போது நடித்து வரும் சித்தி 2 சீரியலில், அவரது மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா. அவர் படு மாடர்ன் உடையில் கொடுத்த செம்ம ஹாட் கிளிக்ஸ் இதோ...

சாக்ஷி மழையில் நனைந்தவாறு see through சேலையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.

சாக்ஷி தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடும் சாக்ஷி தற்போது மழையில் நனைந்தவாறு see through சேலையில் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்டு அனைவரையும் சொக்க வைத்துள்ளார். View this post on Instagram A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

மூக்குத்தி அம்மன் மாதிரியே இருக்க” – பளிச்சென்று புகைப்படம் வெளியிட்ட வாணி போஜன் !

ஸ்லீவ்லெஸ் பனியனில் செக்ஸியாக போஸ் கொடுத்து வந்த வாணி போஜன், தற்போது வேற மாதிரி ஒரு புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார். அந்த வகையில் தற்போது, மூக்குத்தி பளிச் என தெரிவது போல் கேஷுவலாக ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி. இளசுகள் இதை பார்த்து, “”என்ன செல்லம், மூக்குத்தி அம்மன் மாதிரியே இருக்க” என்று ஜாலி செய்கிறார்கள்.

'உண்மையை' சொல்லவே மாட்றீங்க?... 'ஆதாரத்துடன்' சிக்கிய ரம்யா!

பிக்பாஸ் வீட்டின் புத்திசாலி என புகழப்பட்ட ரம்யாவை ரசிகர்கள் தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கின்றனர். கோர்ட் டாஸ்க் முடிந்து வெளியே வந்தபோது ஆரி குறித்து வளர்ப்பு சரியில்லை என கமெண்ட் செய்த சம்யுக்தா அவரை ஒருமையில் திட்டினார். ரம்யாவுக்கு இது குறித்து எல்லாம் தெரியும். ஏனெனில் ரம்யாவிடம் தான் சம்யுக்தா அப்படி சொன்னார். ஆனால் இதுவரை அவர் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. நேற்று முன்தினம் பாலாஜி முருகதாஸ்- ஆரி சண்டையின்போது ரம்யா பாயிண்ட், பாயிண்டாக பேசி ஆரியை தடுமாற வைத்தது நினைவிருக்கலாம். அதேபோல நேற்று நடைபெற்ற ஆரி-சம்யுக்தா சண்டையிலும் கூட அவர் ஆரியைத் தான் கேள்வி கேட்டார். சம்யுக்தா, பாலாஜியிடம் எதுவும் கேட்கவில்லை. கேப்ரியலா-பாலாஜி இருவரும் சண்டை போட்ட போது அவர் எதுவும் சொல்லவில்லை. பாலாஜி, சம்யுக்தாவுக்கு சப்போர்ட் பண்ற நீங்க மத்தவங்க யார் சண்டை போட்டாலும் பெருசா கண்டுக்கவே மாட்றீங்க? ஆனா ஆரிய தொடர்ந்து கார்னர் பண்ணிட்டு இருக்கீங்க என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர். எந்த கேங்கிலும் இல்லை என சொல்லப்பட்டாலும் பல இடங்களில் அவர் சம்யுக்தா, பாலாஜிக்கு வெளிப்படையாகவே சப்போர்ட் செய்து இ