Skip to main content

Posts

Showing posts from August, 2022

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு விவரம் இதோ

ஆர்யா, சாயிஷா :   தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் ஆர்யா. இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவுக்கு 38 வயதில் திருமணம் ஆனது. அப்போது சாயிஷாவுக்கு 21 வயது. கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சினேகன், கன்னிகா :   தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் ஆசிரியராக பணியாற்றியவர் சினேகன். இவர் நடிகை கன்னிகா ரவியை 8 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 43 வயதான கவிஞர் சினேகன், 27வயதான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் 16 வயது வித்தியாசம் உள்ளது. அஜித் – ஷாலினி : தல அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் எட்டு வருடம் வயது வித்தியாசம். ஜெனிலியா , ரித்தேஷ் : சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் மலையாள நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய 29வது வயதில் ஜெனிலியா திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவருடைய கணவருக்கும் 9 வருடம் வயது வித்தியாசம். அசின் ,

கார்த்தி களம் கண்ட 5 கிராமத்து கதைகள்.. பாக்ஸ் ஆபிஸை திணறடித்த இரண்டு வெற்றி படங்கள்.

கார்த்திக்கு கிராமத்து கதை தான் செட் ஆகும் என ரசிகர்களிடையே ஒரு கருத்து வெகுவாக நிலவி வருகிறது, இதற்கு காரணம் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் தான். கார்த்திக்கு கிராமத்து கதாபாத்திரம் மிகவும் கண கச்சிதமாக பொருந்தி விடும். அவர் நடித்த கிராமத்து படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்து, வசூல் வேட்டையும் செய்திருக்கிறது. கார்த்தியின் கிராமத்து திரைப்படங்களின் லிஸ்ட் இதோ :   பருத்தி வீரன் : அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன் நடித்த பருத்திவீரன் படம் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்த பட அறிவிப்புக்கு பின் தான் நடிகர் சூர்யாக்கு ஒரு தம்பி இருப்பதே தெரிந்தது. பக்காவான இந்த கிராமத்து கதையின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு 6 மாதத்துக்கு முன்பு தான் கார்த்தி அமெரிக்காவில் இருந்தே வந்தாராம். ஆனால் அப்படியே கிராமத்தில் வளர்ந்த முரட்டுத்தனமான மனிதனாகவே இருப்பார். இந்த படம் 15 கோடி வசூல் செய்தது. கொம்பன் : கொம்பன் கார்த்தி-முத்தையா முதல் கூட்டணி. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் லட்சுமி மேனன், கோவைசரளா,ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் கார்த்தி தேவர் இதை சேர்ந்

லுங்கியோட வந்தா டிக்கெட் தர மாட்டோம்.... அடாவடி செய்த தியேட்டர்காரர்கள் - பதிலுக்கு ரசிகர் செய்த தரமானசம்பவம்

லுங்கி அணிந்து வந்த காரணத்தினால் படம் பார்க்க டிக்கெட் தர மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்குமல்டிபிளக்ஸ் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.   வங்கதேசத்தில் ஸ்டார் சினி பிளெக்ஸ் எனும் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்குமுன் இந்த தியேட்டருக்கு முன் சமன் அலி சர்கார் என்பவர் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது டிக்கெட் எடுக்கசென்றபோது அவருக்கு தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் தர மறுத்துள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு லுங்கி அணிந்துவந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார் முன் சமன் அலி சர்கார். லுங்கி அணிந்திருந்ததைகாரணம் காட்டி அவருக்கு டிக்கெட் தர மறுத்ததை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில்பதிவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆனதோடு சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகத்திற்கும் எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து ஸ்டார் சினி பிளெக்ஸ் நிறுவனம் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது. இந்தசம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது

கோடிக்கணக்கில் புரளும் காசு.. எங்க போடுவது என தெரியாமல் சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்களின் நிலை!

முன்பெல்லாம் நடிப்பை பற்றி நன்கு தெரிந்தவர்கள், மேடை நாடக கலைஞர்கள் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடிக்க வந்தவர்கள் கூட டான்ஸ், சண்டை பயிற்சி ஆகியவற்றை நன்கு கற்று கொண்டு சினிமாவில் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்ற நிலைமை இருக்கிறது. அதாவது கையில் காசு இருந்தால் போதும் அவர்கள் உடனே சினிமா பக்கம் தங்கள் பார்வையை செலுத்த ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வகையில் கோடிக்கணக்கில் காசு வைத்துக்கொண்டு சினிமாவில் களமிறங்கிய ஐந்து நடிகர்களை பற்றி இங்கு காண்போம். பவர் ஸ்டார் சீனிவாசன்: தனக்குத்தானே இப்படி ஒரு பட்டத்தை கொடுத்துக் கொண்ட இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கையில் ஏராளமான காசு வைத்திருக்கும் இவர் அதை என்ன செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளராகவும் மாறினார். அந்த வகையில் லத்திகா என்ற திரைப்படத்தை இவர் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்தார். அதற்காக சொந்த செலவில் ஏகப்பட்ட விளம்பரங்களையும் செய்தார். ஆனால் அந்த படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. இதனால் அவர் ஏகப்பட்ட கடன் நெருக்கடிக்கு