10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
தலைப்பு: மரம் வளர்த்திடுக!
மரம் அழித்த மானிடர்..!
வரம் இழந்து போயினர்..!
சோலைகள் பாலைகள் ஆயின...
சுவாசமும் சுவர்க்கமும் ஏகின...
உள்ளம் தெளிந்து,
விருட்சம் வளர்த்து,
பெறுக நற்பயன்!