10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
34. அ) 'மாற்றம்' எனத்தொடங்கி 'சாலை' என முடியும் காலக்கணிதப் பாடலை எழுதுக. (அல்லது) ஆ) 'புண்ணியப்' எனத்தொடங்கும் திருவிளையாடற் புராணப் பாடலை எழுதுக.
அ) காலக்கணிதம்:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வவை தீமை எவ்வவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை.
ஆ) திருவிளையாடற் புராணம்:
புண்ணியப் புலவீர் யான்இப்போது எனக்குப்
பொருந்தும் கல்வியும் செல்வமும் உடையோர்
விண்ணிடைச் செல்வோரும் அன்றி இவ்வுலகில்
விலை ஆட் படுநரும் வேறுயாரும் இல்லை.