Skip to main content

Posts

Showing posts from September, 2021

நேரமில்லாத பெண்களுக்கு சமையலறையில் அவசரத்திற்கு தேவையான 5 அட்டகாசமான குறிப்புகள் உங்களுக்காக இதோ!

நேரமில்லாத பெண்களுக்கு சமையலறையில் அவசரத்திற்கு தேவையான 5 அட்டகாசமான குறிப்புகள் உங்களுக்காக இதோ! இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அவர்களுடைய அன்றாட வீட்டு வேலையில் மிகவும் அவசர அவசரமாக தான் சமையலை செய்கிறார்கள். அப்படி செய்யும் சமையல் அறையில் அவர்களுடைய வேலையை சுலபமாக்க கூடிய 5 அட்டகாசமான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இந்த குறிப்புகள் நிச்சயம் பெண்களுக்கு உதவியாக இருக்கும். அவை என்னென்ன? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள். குறிப்பு 1: சில சமயங்களில் அவசரத்தில் புளியை ஊற வைக்க நீங்கள் மறந்து விட்டீர்கள் என்றால் உடனே பதட்டப்பட வேண்டாம். பச்சை புளியைக் கரைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை நீங்கள் ஊற்றினால் கூட அவ்வளவு எளிதாக கரைத்து விட முடியாது. அப்படி அவசரமாக கரைத்தால் அதில் கசப்பு இறங்கிவிடும். இதற்கு நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீருடன், கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கழித்து கரைத்து பாருங்கள், ரொம்பவே சுலபமாக கசப்பில்லாமல் புளியை கரைத்து விடலாம். குறி
MAHARASHTRA: 5TH 6TH 7TH 8TH 9TH 10TH 11TH 12TH New Time table LATEST NEWS ESSAYS DIALOGUE EXPANSION SPEECH LETTERS GRAMMAR WRITING SKILLS BOARD SOLUTIONS: 2019 2020 LEAFLET REPORT APPEAL INTERVIEW   TAMIL-NADU: 8TH 9TH 10TH 11TH 12TH   Village Medicine- நாட்டு மருந்து Veg Special - சைவ உணவு Non-Veg Special - அசைவ உணவு OTHER BOARDS PRIVACY DISCLAIMER

பல் வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த 4 விஷயங்களை உடனே செய்யுங்கள்..!

பல் வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த 4 விஷயங்களை உடனே செய்யுங்கள்..! பற்களில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, சொத்தைப்பல் இப்படி பல் பராமரிப்பின்மையால் உண்டாகக் கூடிய வலியாகும். அவ்வாறு உங்களுக்கு பல் வலியானது மிகவும் கடுமையாக இருந்தால் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். பல் வலி வந்துவிட்டாலே எந்த வேலையும் செய்ய முடியாது. பற்களை பிடுங்கிவிடலாமா என்கிற அளவிற்கு வலி உண்டாகும். இது பற்களில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, சொத்தைப்பல் இப்படி பல் பராமரிப்பின்மையால் உண்டாகக் கூடிய வலியாகும். அவ்வாறு உங்களுக்கு பல் வலியானது மிகவும் கடுமையாக இருந்தால் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். சாதாரண வலிதான் எனில் இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள். வாயை உப்பு நீரால் கொப்பளிக்கவும் : தொண்டை புண், இருமல் அல்லது பல்வலிக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின் அதை பற்களில் படும்படி வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து துப்புங்கள். இவ்வாறு செய்வதால் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்

மேக்அப் பொருட்கள் வாங்கும்போது பின் பக்கம் இதெல்லாம் போட்டுருக்கானு பாத்து வாங்குங்க..!

மேக்அப் பொருட்கள் வாங்கும்போது பின் பக்கம் இதெல்லாம் போட்டுருக்கானு பாத்து வாங்குங்க..! நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் பிரபலமான பிராண்டுகளாக இருந்தாலும், பின் பக்கம் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிப்பது அவசியம். குறிப்பாக இந்த மூலக்கூறுகள் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துகொள்வது அவசியம் நீங்கள் வாங்கும் மேக்அப் பொருட்கள் விலை குறைவாக இருக்கிறதே என்பதற்காக வாங்குவது சரியன்று. அதேசமயம் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் பிரபலமான பிராண்டுகளாக இருந்தாலும், பின் பக்கம் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிப்பது அவசியம். குறிப்பாக இந்த மூலக்கூறுகள் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துகொள்வது அவசியம் என டெர்மடாலஜிஸ்ட் சிரஞ்சீவ் சப்ரா மற்றும் பங்கச் சத்ருவேதி ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம். ஆண்டி ஆக்ஸிடன்ட்: நாம் பயன்படுத்தும் எந்த ஸ்கின் கேர் பொருட்களாக இருந்தாலும், அதில் ஆண்டி ஆக்ஸிடன்ட் இருக்க வேண்டியது அவசியம். இது சருமத்தை சிதையவிடாமால் பாதுகாக்கும். சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளும். பாராபென் ஃபிரீ : பாராபென் (Paraben) சரு

மாதவிடாய் நாட்களில் பெண்கள் மலச்சிக்கலை அனுபவிக்க என்ன காரணம்..? தெரிந்துகொள்ளுங்கள்…

மாதவிடாய் நாட்களில் பெண்கள் மலச்சிக்கலை அனுபவிக்க என்ன காரணம்..? தெரிந்துகொள்ளுங்கள்… மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வருவது வயிற்றுவலியை போல் சாதாரண நிகழ்வுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று அசௌகரியமான விஷயம்தான் என்றாலும் இந்த பிரச்னையை தவிர்க்க இயலாது என்கின்றனர். இதற்கு என்ன காரணம்? : இதற்கு ஹார்மோன் பிரச்சனையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறனர். இதை எப்படி சரி செய்வது ? : இதற்கு ஒரே வழி மாதவிடாய் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மாதவ

டாய்லெட் சென்று வந்தபின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம்... ஏன் தெரியுமா..?

டாய்லெட் சென்று வந்தபின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம்... ஏன் தெரியுமா..? டாய்லெட் சென்று வந்தபின் கைகளை கழுவாமல் விடுவது உங்களுக்கே விஷமாக மாறும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். டாய்லெட் சென்று வந்தபின் கைகளை கழுவாமல் விடுவது உங்களுக்கே விஷமாக மாறும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் இங்கிலாந்தில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 40,000 பேர் நோயால் அனுமதிக்கப்படுவதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது டாய்லெட் பயன்படுத்தியபின் கைகளை கழுவாமல் விடுவதால் இ.கோலி மற்றும் ஹெச் பைலொரி ஆகிய இரு பாக்டீரியாக்கள் கைகளில் தொற்றிக் கொண்டிருப்பதாகவும், அது ஃபுட் பாய்சனாக மாறும் என்றும் தெரிவித்துள்ளனர். இது விஷமாக மாறுவது மட்டுமன்றி சிறுநீரகப் பாதையில் தொற்றுகளையும் உண்டாக்கும். இந்த ஆய்வில் நூற்றுக்கணக்கானோரின் இரத்தத்தை பரிசோதனை செய்து உறுதி செய்துள்ளது. குறிப்பாக அதில் உள்ள ஹெச் பைலொரி பாக்டீரியாவானது அல்சர், வயிற்றுப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களையும் உண்டாக்கும் என்கிறது. இதை United European Gastroenterology நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு எதிர்பாராதவிதமாக கண

தினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா ?

தினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா ? பாலுடன், பெருஞ்சீரகம் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, எலும்புகள் ஆரோக்கியம் மேம்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுவது குறித்து நான் அறிந்துள்ளோம். ஆனால் பாலுடன் மஞ்சள், பெருஞ்சீரகம் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து அருந்துவது கூடுதல் நன்மைகளை தருகிறது. பழங்கால மருத்துவத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இந்திய மசாலாக்களில் சோம்பு என்றும் அழைக்கப்படும் பெருஞ்சீரகமும் அடங்கும். இனிப்புகள், தேநீர் மற்றும் சுவையான உணவுகளில் கூடுதல் சுவையை அதிகரிக்க பெருஞ்சீரகம் சேர்க்கப்படுகிறது. சுவாரஸ்யமாக பாலுடன், பெருஞ்சீரகம் சேர்த்து அருந்தும் போது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ள நிலையில் இதனுடன், பெருஞ்சீரகத்தை சேர்ப்பதால் கூடுதல் சுவையையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கிறது. தினசரி உணவில் பாலுடன், பெருஞ்சீரகம் சேர்த்து அருந்துவதால் கிடை

நாட்டு மருந்து, Village Medicine.

நாட்டு மருந்து, Village Medicine. ‘ வயிறு உப்புசம் ’ பிரச்சனை தீர 5 எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் ! இத செஞ்சா போதும் 15 நிமிடத்தில் வயிறு காலியாகிவிடும் .   1 டீஸ்பூன் காப்பித்தூள் இருந்தால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி ஒரே வாரத்தில் கருப்பான முகமும் உங்களின் உண்மையான நிறத்தை பெற்று தருமாம் தெரியுமா ?   1 மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறைய , பசிக்காமல் இருக்க , இதை சாப்பிடுங்கள் போதும் !   1 ஸ்பூன் இந்தப் பொடியை தண்ணீரில் போட்டு கலக்கி குடித்து விடுங்கள் . ஆயுசுக்கும் தலைமுடி உதிர்வு வரவே வராது . நீங்களும் இரும்பு மனிதராக மாறி விடலாம் .   30 நாட்களில் உங்களுடைய எலும்புகள் உறுதி பெற்று , நீங்களும் இரும்பு மனிதராக மாறலாம் . வலுவிழந்த எலும்புகளை உறுதிப்படுத்த 1 டம்ளர் இதை குடித்தாலே போதும் .   4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் , 1 துண்டு கேரட்டும் இருந்தா போதுமே ! உங்கள் முகத்தை 10 வயதை குறைத்து காட்டலாமே !   5 நிமிடத்தில் உங்கள் முகம் ஒரிஜினல் கலருக்கு மாற இப்படி மட்டும் செய்தால் போதுமே !   60 வயதிலும் 20