அழுதால் நல்லதா? கெட்டதா? அழுகையை பற்றி ஆன்மீகமும், அறிவியலும் கூறும் ஆச்சரியமூட்டும் உண்மைகள்! பெண்களையும் அழுகையையும் பிரிக்கவே முடியாது என கூறலாம். அதிக அளவு சந்தோஷமாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி உடனே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிடும். இது கடவுளால் படைக்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம். இது பெண்ணுக்கு மட்டுமே உரிய விஷயம் இல்லை என்றாலும், 90% பெண்களுக்கு மட்டுமே உடனடியாக அழுகை உண்டாகிறது. சரி, அழுவது சரியா? தவறா? நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி ஆன்மீகமும், அறிவியல் என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். சிறு சிறு விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் ஆண்கள்! அதேபோல் சிறு சிறு விஷயங்களுக்கும் உடைந்து போய் அழுது விடுபவர்கள் பெண்கள்! இந்த இரண்டில் எது சரி? என்று கேட்டால் பாதிக்கு பாதி பதில் வரும். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் நீங்களே உங்கள் தலையில் கொட்டிக் கொள்ள வேண்டி வரும். என்ன? ஆமாம் தானே? இந்த பொண்ணுகளே இப்படி தான்பா.. சரியான அழுமூஞ்சி. இவங்க எதற்கெடுத்தாலும் அழுக்காச்சி படம் போட்டுக் காட்ட வேண்டியது! என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் அதிக ஆண்க
Cinemugam is a popular source of entertainment news and updates focused on Tamil cinema and television.