Skip to main content

Posts

Showing posts from August, 2021

கேரட், பீன்ஸ் என காய்கறிகளை 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க டிப்ஸ்…!

கேரட், பீன்ஸ் என காய்கறிகளை 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க டிப்ஸ்…! எல்லா காய்கறிகளையும் ஒரே மாதிரியாக ஸ்டோர் செய்ய முடியாது. பருவ காலத்துக்கு ஏற்ப மட்டுமே கிடைக்கும் காய்கறிகளை, முறையாக உறைய வைத்து சுமார் 6 மாதங்கள் வரை ப்ரீசரில் வைத்து சமைத்துக் கொள்ள முடியும். கேரட், பீன்ஸ் என காய்கறிகளை 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க டிப்ஸ்…! காய்கறிகளை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்வதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. எல்லா காய்கறிகளையும் ஒரே மாதிரியாக ஸ்டோர் செய்ய முடியாது.அதேபோல், சில காய்கறிகள் எல்லா நாட்களிலும் கிடைக்காது. பருவ காலத்துக்கு ஏற்ப மட்டுமே கிடைக்கும் காய்கறிகளை, முறையாக உறைய வைத்து சுமார் 6 மாதங்கள் வரை ப்ரீசரில் வைத்து சமைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக, கேரட் மற்றும் பீன்ஸை 6 மாதம் வரை ப்ரீசரில் கெடாமல் வைத்திருக்க சில டிப்ஸ்கள் இருக்கின்றன. இதனை இங்கே தெரிந்து கொள்ளலாம். காய்கறிகளை தயார் செய்தல் : கேரட், பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்றவை எல்லா நாட்களிலும் கிடைக்காது. பருவ காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய காய்கறிகள் என்பதால், அதனை முறையாக உறைய வைத்து 6 ம

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாத தவணை எவ்ளோ தெரியுமா? பெட்ரோல் அடிக்கற காசுக்கு ட்யூ கட்டீரலாம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாத தவணை எவ்ளோ தெரியுமா? பெட்ரோல் அடிக்கற காசுக்கு ட்யூ கட்டீரலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாத தவணை எவ்வளவு? என்பது உள்பட பல்வேறு தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேற்று (ஆகஸ்ட் 15) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்1 (S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) என மொத்தம் 2 வேரியண்ட்களில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 499 ரூபாய் செலுத்தி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புக்கிங் செய்து விட்டனர். இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி எஸ்1 வேரியண

நான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு இதனால தான் வந்தேன் – அனிதா சம்பத் பதில்.

நான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு இதனால தான் வந்தேன் – அனிதா சம்பத் பதில். August 20, 2021 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும்

இவர் சம்மதிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணமே பண்ணேன் – ஆனந்த கண்ணன் குறித்து உருக்கமான பதிவை போட்ட ரம்யா.

இவர் சம்மதிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணமே பண்ணேன் – ஆனந்த கண்ணன் குறித்து உருக்கமான பதிவை போட்ட ரம்யா. ரம்யா என்.எஸ்.கே., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாவார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரது தந்தை வழி தாத்தாவும், நடிகர் கே. ஆர். ராமசாமி தாய் வழி தாத்தாவும் ஆவர். 2012-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி சார்பில் சிறந்த பாடகிக்கான விருதையும் (பாடல் - சற்று முன்பு பார்த்து... படம் - நீதானே என் பொன்வசந்தம்). 2013 ஜூலை 20-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற 60வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் விருதுகளை வென்றுள்ளார். பிரபல சன் மியூசிக் தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு செய்தியை அறிந்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல பாடகியும் பிக் பாஸ் போட்டியாளருமான NSK ரம்யா, ஆனந்த கண்ணன் குறித்து உருக்கமான பதிவை போட்டு அவரின் இறப்பிற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என்னுடைய அப்பாவாக,

நானும் மனுஷன் தான். இதுக்கு மேல தாங்க முடியாது. சூப்பர் சிங்கர் ஷோவை விட்டு விலகும் பென்னி தயாள்!

நானும் மனுஷன் தான். இதுக்கு மேல தாங்க முடியாது. சூப்பர் சிங்கர் ஷோவை விட்டு விலகும் பென்னி தயாள்! விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரபல பின்னணி பாடகரும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயாள் அதிரடியாக அறிவித்து இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர் 8வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பல ஆண்டுகளாக இந்த ஷோவில் நடுவராக பணியாற்றினார். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் எஸ்.பி.பி. சரண் நடுவராக இருக்கிறார். மேலும், பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடுவர்களாக உள்ளனர். வேற லெவல் வெற்றி நல்லா பாட தெரிந்த பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என ஒளிபரப்பாகி வரும் இரு நிகழ்ச்சிகளும் வேற லெவல் வெற்றி பெற்றன. மேலும், பல பின்னணி பாடகர்களை தமிழ் சினிமாவுக்கு இந்த நிகழ்ச்சி அறிம

இந்த உணவுகள் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரவே வராது. இளம் வயதினரையும் தாக்கும் இதயநோய்க்கு இனி குட் பை.

இந்த உணவுகள் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரவே வராது. இளம் வயதினரையும் தாக்கும் இதயநோய்க்கு இனி குட் பை. இதயம் உடலில் உள்ள ராஜ உறுப்பாகும், தற்போதய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது. சில உணவுகளை சாப்பிட்டால் அது மாரடைப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பூண்டு இதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே, மாரடைப்புகளை பூண்டு தடுக்கும்.  ஆரஞ்ச்  வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள இந்த ஆரஞ்சை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். இவை இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை சரி செய்ய உதவுகிறது. மாதுளை  இதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்து கொள்கிறது மாதுளை. இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி ம

BP குறையணும்னா இப்படி சாப்பிடுங்க உலர் திராட்சையின் 5 பயன்கள்!

BP குறையணும்னா இப்படி சாப்பிடுங்க உலர் திராட்சையின் 5 பயன்கள்! திராட்சை  மற்றும் உலர் திராட்சையில் மனித உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிரம்பியுள்ளன.   இரும்புச்சத்து அளவை அதிகரிக்கவும், எலும்புகளை வலுவாக வைக்கவும் உதவும்.  எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவுவது முதல் காய்ச்சலில் இருந்து விடுபடுவது வரை, திராட்சை பல வியாதிகளைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியமாக  இருக்க உதவும். திராட்சையில் கிடைக்கும் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் : இரத்த அழுத்தத்தைக் குறைக்க தினமும் ஒரு சில திராட்சை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. “இரத்த அழுத்தத்தில் லேசான அதிகரிப்பு உள்ளவர்களுக்கு, ஒரு நாளைக்கு மூன்று முறை திராட்சையை வழக்கமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க பெரிதும் உதவும். திராட்சையில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரும்பு குறைபாடு இரத்த சோகைக்கு தீர்வு திராட்சையில் இரும்பு மற்றும் வைட்டமின் பி-கலவை நிறைந்துள்ளது. உங்கள் தினசரி உணவில் ஒரு சில திராட்சையும் சேர்ப்பதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்கி இரத்த சோகைக்க