10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
1. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
- அ) நிலத்திற்கேற்ற விருந்து
- ஆ) இன்மையிலும் விருந்து
- இ) அல்லிலும் விருந்து
- ஈ) உற்றாரின் விருந்து
விடை: ஆ) இன்மையிலும் விருந்து